அரசியல்

" இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

தந்தி டிவி

"இதை செய்தால் ரூ.10 லட்சம் கோடி... ஆனால் இந்தியாவின் கதி?" - மேடையில் கொதித்த ஆ.ராசா

முதல்வர் ஸ்டாலின் மட்டும் சுயநலமாக இருந்தால், அவருக்கு பிரதமர் மோடி பத்து லட்சம் கோடி தருவார் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திமுக வேட்பாளர் ஆ.ராசா, "முதல்வர் ஸ்டாலின், பாஜகவை எதிர்க்கமாட்டேன்... காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று மட்டும் தெரிவித்தால், பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு பத்து லட்சம் கோடி தருவார்... அப்படி செய்தால் இந்தியாவின் கதி என்னவாகும்?..." என பேசினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை