அரசியல்

உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் , பதினோரு பேரூராட்சிகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 371 பொறுப்புகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 700 பெண்கள் உள்பட 1,300 நபர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை