அரசியல்

உள்ளாட்சி தேர்தல்:விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க. நேர்காணல்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த ஆயிரத்து 300 பேர்களிடம் கரூர் மாவட்ட தி.மு.க. நேர்காணல் நடத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் , பதினோரு பேரூராட்சிகள் மற்றும் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 371 பொறுப்புகளுக்கு கடந்த 20-ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 700 பெண்கள் உள்பட 1,300 நபர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்