அரசியல்

"திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு இல்லை" - துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட நடுவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு 6 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறினார். திமுக ஆட்சியில் தான் ஜாதி மத சண்டைகள் நிகழ்ந்ததாகவும், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் புகார் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை