அரசியல்

பூரணசந்திரன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன எல்.முருகன்

தந்தி டிவி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி பூரணசந்திரன் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் உள்ள நரிமேட்டில் உள்ள பூரணசந்திரன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் அவர் இதனை தெரிவித்தார். பூரண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது கார்த்திகை தீபம் ஏற்றுவது தான் ஒரே வழி என்றும் அவர் கூறினார்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்