அரசியல்

"கோயில்களைத் திறக்கும் பிரதமர் மோடி" - பிரதமர் மோடி மீது கே.எஸ்.அழகிரி பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

டெல்லியில் விவசாயி கள் போராடிக் கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி கோயிலை திறந்து கொண்டிருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்களைத் திறப்பது பிரதமரின் வேலை அல்ல என தெரிவித்தார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு