அரசியல்

எம்ஜிஆர் பாடலை பாடி அறிவுரை கூறிய செங்கோட்டையன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆர் பாடலை உதாரணம் கூறி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுரை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடலை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை