அரசியல்

எம்ஜிஆர் பாடலை பாடி அறிவுரை கூறிய செங்கோட்டையன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆர் பாடலை உதாரணம் கூறி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுரை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடலை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினார்.

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்

Byelection | இடைத்தேர்தல்.. இப்போதே அதிரடியாக ஆரம்பம்

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்