அரசியல்

கொடநாடு விவகாரம் : "யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை" - சி.வி. சண்முகம்

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொடநாடு விவகாரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் யாரோ எழுதிக்கொடுத்த திரைக்கதை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதாரம் இல்லாமல் சிலர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி