அரசியல்

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி... "வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துகிறேன்"

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார். மாநில மக்களுக்கும், உடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு மற்றும் தார்மீக பொறுப்பை நிறைவேற்ற தானாற்றிய பணிகள் அனைத்தும் புனிதமானவை எனக் கூறியிருக்கிறார். புதுச்சேரிக்கு பிரகாசமான எதிர்க்காலம் உள்ளது என்றும் அது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியிருக்கும் அவர், வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்