அரசியல்

"இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்" - கிரண்பேடி கருத்து

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.

தந்தி டிவி

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையும் என்றார். ஒவ்வொருவரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனி தனி வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதாகவும் கூறினார். தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் மீண்டும் அமர உள்ள பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?