அரசியல்

"இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்" - கிரண்பேடி கருத்து

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.

தந்தி டிவி

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையும் என்றார். ஒவ்வொருவரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனி தனி வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதாகவும் கூறினார். தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் மீண்டும் அமர உள்ள பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கிரண்பேடி குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை