அரசியல்

பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் திடீர் சந்திப்பு | Arif Mohammed Khan | Modi | Thanthitv

தந்தி டிவி

டெல்லி சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பேரிழப்பு ஏற்பட்ட பகுதியில் 7 ஆவது நாளாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆரிப் முகமதுகானிடம் பேசிய பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன...

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி