அரசியல்

பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் திடீர் சந்திப்பு | Arif Mohammed Khan | Modi | Thanthitv

தந்தி டிவி

டெல்லி சென்ற கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பேரிழப்பு ஏற்பட்ட பகுதியில் 7 ஆவது நாளாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆரிப் முகமதுகானிடம் பேசிய பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை