அரசியல்

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, திமுக அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் 96 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில், திமுகவில் சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் சுகாஷிடம் வழங்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"