அரசியல்

கேரளாவுக்கு திமுக அனுப்பிய 50 டன் அரிசி : ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தந்தி டிவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு, திமுக சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, திமுக அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்ட நிலையில், திமுக எம்பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் 96 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில், திமுகவில் சார்பில் அனுப்பப்பட்ட 50 டன் அரிசி, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் சுகாஷிடம் வழங்கப்பட்டது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு