அரசியல்

"கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த, 9 பேரும் காசர்கோட்டை சேர்ந்த 3 பேரும், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் திருச்சூரில் 2 பேரும் இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 138 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ