அரசியல்

"டெல்லியில் நிலைமையை சீராக்க வேண்டும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயங்கக்கூடாது என்றும், வன்முறையைத் தடுக்க காவல்துறையை திறம்பட நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ