அரசியல்

"டெல்லியில் நிலைமையை சீராக்க வேண்டும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தந்தி டிவி
டெல்லியில் நிலைமையை சீராக்கவும் வன்முறையைத் தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயங்கக்கூடாது என்றும், வன்முறையைத் தடுக்க காவல்துறையை திறம்பட நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு