அரசியல்

முல்லைபெரியாறு அணை திறப்பு விவகாரம் : தமிழக அரசு மீது கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார்

தந்தி டிவி
முல்லை பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என கேரள நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழையின் போது கேரள அணைகளை திறக்கும் விவகாரத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்