அரசியல்

ரூ.1.46 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு..!

கேரள மக்களுக்காக நெல்லையில் திரட்டப்பட்ட ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

தந்தி டிவி

அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மட்டும் இதுவரை 4 புள்ளி 6 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் கூடுதலாக நீட் தேர்வு மையங்கள் அமைக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி