அரசியல்

"கரூர் துயரம்... அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" - ஆர்.கே.செல்வமணி

தந்தி டிவி

கரூர் சம்பவத்தில் இருந்து அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சிவகிரியில் பேட்டி அளித்த‌ அவர், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கூட்டம் உணர்ந்து அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்