அரசியல்

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அஞ்சூர், துக்காச்சி , கார்வழி உள்ளிட்ட பகுதிகளில் கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை எனவும் அது தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியாமல், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தியது மிகப்பெரிய தவறு என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்