அரசியல்

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அஞ்சூர், துக்காச்சி , கார்வழி உள்ளிட்ட பகுதிகளில் கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை எனவும் அது தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியாமல், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தியது மிகப்பெரிய தவறு என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை