செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும்போது கூட அண்ணாமலை கரூரில் போட்டியிடாமல் அச்சத்தில் கோவைக்கு சென்றுவிட்டார் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.