அரசியல்

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்...

சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

தினகரன் ஆதரவாளர்களான கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 4எம்.எல்.ஏக்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், 4 பேருக்கும், விரைவில் நோட்டீஸ் சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நோட்டீசில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரையும், சட்ட விதி 6 - ன் படி, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை