அரசியல்

கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களுக்கு விரைவில் நோட்டீஸ்...

சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தகுதி நீக்குவது தொடர்பாக விரைவில், நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

தினகரன் ஆதரவாளர்களான கருணாஸ், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய 4எம்.எல்.ஏக்களுக்கு, நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில், 4 பேருக்கும், விரைவில் நோட்டீஸ் சபாநாயகர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நோட்டீசில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரையும், சட்ட விதி 6 - ன் படி, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ