அரசியல்

"கருணாசுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை விலக்கு" - எழும்பூர் நீதிமன்றம்

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ்,தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

தந்தி டிவி

* முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றுள்ள கருணாஸ், தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

* இந்த நிலையில் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதில் இருந்து 4 நாட்களுக்கு விலக்கு கேட்டு கருணாஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.

* மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் , கருணாசுக்கு அளித்த நிபந்தனை ஜாமினில் 4 நாள்களுக்கு கையெழுத்திட விலக்கு அளி்த்து உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்