அரசியல்

கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரை புதூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்