அரசியல்

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி. தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரிக்கை விடுத்தவர் சங்கரலிங்க நாடார்...கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியவர் அண்ணா என கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை