அரசியல்

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி. தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரிக்கை விடுத்தவர் சங்கரலிங்க நாடார்...கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியவர் அண்ணா என கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்