அரசியல்

"பிரமிக்க வைக்கிறது கருணாநிதியின் வாழ்க்கை" - விக்னேஸ்வரன் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில் யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில், யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், 60 ஆண்டுகளாக தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர், கருணாநிதி என்றும், அவரது வாழ்க்கை, பிரமிக்க வைப்பதாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை