அரசியல்

"பிரமிக்க வைக்கிறது கருணாநிதியின் வாழ்க்கை" - விக்னேஸ்வரன் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில் யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில், யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், 60 ஆண்டுகளாக தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர், கருணாநிதி என்றும், அவரது வாழ்க்கை, பிரமிக்க வைப்பதாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி