அரசியல்

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதியில் மோசடி நடப்பதாக சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாக, பிரவீன் என்பவர் சோ​னியா காந்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சோனியாகாந்தி மீது ஐ.பி.சி 153 மற்றும் 505 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை​, ஷிமோகா போலீசார் பதிவு செய்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்