அரசியல்

கர்நாடகாவில் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு...

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதியில் மோசடி நடப்பதாக சமூக வலை தளத்தில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாக, பிரவீன் என்பவர் சோ​னியா காந்தி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சோனியாகாந்தி மீது ஐ.பி.சி 153 மற்றும் 505 ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை​, ஷிமோகா போலீசார் பதிவு செய்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு