அரசியல்

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.

தந்தி டிவி
கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள சாரங்கபாணி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருடன் வந்த அவரது மூத்த மகனும் கர்நாடக மாநில, பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா, தமிழகத்துக்கான தண்ணீர் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். தற்போது, கர்நாடகாவில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், மழை இல்லை என்றும் கூறினார். மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் ரேவண்ணா தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை