அரசியல்

"என்ன பெரிய சாதனை படைத்து விட்டார் மோடி?" - கர்நாடக முதல்வர் குமாரசாமி விமர்சனம்

தேவையில்லாமல் நாட்டு மக்களை வீண் பதற்றத்திற்கு பிரதமர் மோடி உள்ளாக்கியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
தேவையில்லாமல் நாட்டு மக்களை வீண் பதற்றத்திற்கு பிரதமர் மோடி உள்ளாக்கியதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். என்ன சாதனை படைத்ததாக கருதி பிரதமர் அவசர உரையாற்றினார் எனத் தெரியவில்லை எனவும் இது விஞ்ஞானிகளின் தொடர் பணி எனவும் குமாரசாமி கூறியுள்ளார். எந்த அரசு அமைந்தாலும் விஞ்ஞானிகள், தங்கள் சாதனைகளை தொடருவதாகவும், அதை தனது பெரிய சாதனையாக பிரதமர் மோடி சொல்வது தவறு எனவும் குமாரசாமி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை