அரசியல்

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் - முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்

கர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமான, 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து 15 தொகுதிகளில் கடந்த 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 67 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆட்சியை தக்க வைக்க 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தமது தலைமையிலான ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.இடைத்தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்