அரசியல்

கர்நாடகா : காங்.,ம.ஜ.த கட்சிகளின் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

கர்நாடகாவில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நாளை சட்டப் பேரவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

தந்தி டிவி

"முந்தைய அரசியல்வாதிகளை போல் இப்போது இல்லை" - ரமேஷ்குமார்

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார், முந்தைய அரசியல்வாதிகளை போல் தற்போதைய அரசியல்வாதிகள் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தற்போதைய நிலை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக குறிபிட்ட அவர், நிறுத்தி வைக்கப்பட்ட நிதி மசோதா, நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகும்படியும் கூறியுள்ளார். பேட்டியின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் மறைவை நினைவு கூர்ந்து, கண்ணீர் விட்டு அழுதார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை