அரசியல்

"தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நியாயம் வேண்டும்" - மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார்.

தந்தி டிவி
தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்களவையில் குற்றம் சாட்டினார். சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில், ஒரு போலீஸ் அதிகாரியின் பெயர்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே