அரசியல்

ரயில்வே அமைச்சருடன் கனிமொழி சந்திப்பு...

தந்தி டிவி

டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரை-தூத்துக்குடி இடையே 143.5 கி.மீ. தொலைவு 2-ஆவது ரயில் பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக கோரிக்கை மனுவையும் அவர், அஸ்வினி வைஷ்ணவிடம் அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை