அரசியல்

பிரசாரத்திற்கு சென்றபோது கனிமொழி காரை தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் எடுத்த அடுத்த ஸ்டெப்

தந்தி டிவி

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர் பிரச்சாரத்திற்காக திருநெல்வேலி செல்லும் வழியில், தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில், அவருடைய வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், கனிமொழியின் வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை