அரசியல்

பிரசாரத்திற்கு சென்றபோது கனிமொழி காரை தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் எடுத்த அடுத்த ஸ்டெப்

தந்தி டிவி

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர் பிரச்சாரத்திற்காக திருநெல்வேலி செல்லும் வழியில், தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில், அவருடைய வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், கனிமொழியின் வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பிறகு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்