அரசியல்

மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்

கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.

தந்தி டிவி
கடந்த 30ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், புகார்களையும் தெரிவிப்பதற்கு வசதியாக மய்யல் விசில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், அந்த செயலியில் முதலாவதாக புகார் ஒன்று பதிவாகி உள்ளது. அதில், அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதாக கூறி புகார் வந்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்