அரசியல்

மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்

கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.

தந்தி டிவி
கடந்த 30ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், புகார்களையும் தெரிவிப்பதற்கு வசதியாக மய்யல் விசில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், அந்த செயலியில் முதலாவதாக புகார் ஒன்று பதிவாகி உள்ளது. அதில், அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதாக கூறி புகார் வந்துள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்