அரசியல்

மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்

கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.

தந்தி டிவி
கடந்த 30ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், புகார்களையும் தெரிவிப்பதற்கு வசதியாக மய்யல் விசில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், அந்த செயலியில் முதலாவதாக புகார் ஒன்று பதிவாகி உள்ளது. அதில், அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதாக கூறி புகார் வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்