அரசியல்

மத்தியப் பிரதேச ஆளுநர் உடன் கமல்நாத் சந்திப்பு - பா.ஜ.க. சிறைபிடித்துள்ள எம்.எல்.ஏ.க்களை மீட்க கோரிக்கை

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் சிறைபிடித்து பா.ஜ.க. வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு