அரசியல்

மத்தியப் பிரதேச ஆளுநர் உடன் கமல்நாத் சந்திப்பு - பா.ஜ.க. சிறைபிடித்துள்ள எம்.எல்.ஏ.க்களை மீட்க கோரிக்கை

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் சிறைபிடித்து பா.ஜ.க. வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்