அரசியல்

மத்தியப் பிரதேச ஆளுநர் உடன் கமல்நாத் சந்திப்பு - பா.ஜ.க. சிறைபிடித்துள்ள எம்.எல்.ஏ.க்களை மீட்க கோரிக்கை

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனுடன், அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் சிறைபிடித்து பா.ஜ.க. வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை