அரசியல்

மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் - கமலஹாசன்

மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் என்றும், அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குச்சீட்டு முறை குறித்த கேள்விக்கு நவீனத்தை ஏளனப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

மம்தா பானர்ஜி-யின் தர்ணா போன்று தமிழகத்திலும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை