அரசியல்

விஷ சாராய மரணங்கள்.. கருப்பு சட்டையில் கொதித்த விஜய பிரபாகரன்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் நேரில் சென்று சந்திக்காதது கண்டித்தக்கது என விஜய பிரபகாரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் விஜய பிரபாகரன் தலைமையில் தேமுதிக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராடி வருவதை அரசியல் வியூகம் என்று கூற முடியாது எனக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத முதலமைச்சர், சம்பவம் குறித்து அறிக்கை விடுவதும், சட்டசபையில் உரையாற்றுவதும் கண்டித்தக்கது எனத் தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே