அரசியல்

கனியாமூர் கலவர வழக்கு... போலீஸ் ரேடாரில் விசிக நிர்வாகிகள்... பரபரப்பு விசாரணை

தந்தி டிவி

கனியாமூர் கலவர வழக்கில், விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், இதுவரை 30 பேருக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள், மாணவி ஸ்ரீ மதியின் தாய் செல்வி மற்றும் கடலூர் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், மேலும் 3 விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை 16 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 14 பேர்களை அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்