அரசியல்

கனியாமூர் கலவர வழக்கு... போலீஸ் ரேடாரில் விசிக நிர்வாகிகள்... பரபரப்பு விசாரணை

தந்தி டிவி

கனியாமூர் கலவர வழக்கில், விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், இதுவரை 30 பேருக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள், மாணவி ஸ்ரீ மதியின் தாய் செல்வி மற்றும் கடலூர் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், மேலும் 3 விசிக நிர்வாகிகள் உட்பட 8 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை 16 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 14 பேர்களை அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்