அரசியல்

காளையார்கோவிலில் 150 பாஜகவினர் மீது பாய்ந்த வழக்கு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அனுமதி இன்றி கூட்டம் கூட்டியதாக பாஜகவை சேர்ந்த 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி கல்லுவழி கிராமத்தில் வீடு புகுந்து, மர்ம நபர்கள் 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையத்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்காத காவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தரப்பில் 8 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை