அரசியல்

"எளிதில் அணுகும் நபராக செயல்படுவேன்" - கலாநிதி வீராசாமி

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

வடசென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி, தண்டையார்பேட்டையில் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், வடசென்னை தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என உத்தரவாதம் தெரிவித்தார். தொகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராகவும் செயல்படுவேன் என வேட்பாளர் கலாநிதி உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை