அரசியல்

"கச்சத்தீவு விவகாரம்- நாடாளுமன்றம் ஒப்புதல் இல்லாமல் நடந்தது" - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி

தந்தி டிவி

கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட விவகாரம், இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் நடந்தது என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கச்சத்தீவு விவகாரம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சர்கள் கையெழுத்திடாமல் இரு அதிகாரிகள் மட்டுமே கையெழுத்திட்டனர் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை