அரசியல்

Jayalalitha | ஜெயல‌லிதா வீட்டின் முன்பு நின்ற மர்ம நபர் - புகார்

தந்தி டிவி

போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லம் முன்பு, சந்தேகத்திற்குரிய மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் சசிகலாவின் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை