அரசியல்

"ஜெயலலிதா கனவு நனவாக போகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"மக்களவை தேர்தலோடு வரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்"

தந்தி டிவி

தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலோடு திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் வரும் என்றும், அதில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவித்தார். ஜெயலலிதாவை மக்களை பார்த்துக் கொண்டது போல் பார்த்து வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படுவது மூலம், ஜெயலலிதாவின் கனவு நனவாக போவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்