அரசியல்

அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு பிரச்சாரத்தில் இருந்து சட்ட ரீதியாக வெளிவருவார் - அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஆரோக்கிய பாரத பயணம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. அதில், கல்லூரி மாணவர்களின் சைக்கிள் பேரணியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஜெயக்குமார் தன் மீதான ஆடியோ புகாரை சட்டரீதியாக சந்தித்து அவதூறு பிரசாரத்தில் இருந்து வெளிவருவார் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை