அரசியல்

மாநாடு கூட்டி எல்லா கட்சிகளுக்கும் ஜவாஹிருல்லா வைத்த அதிரடி கோரிக்கை..

தந்தி டிவி

கட்சிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்"

அனைத்து கட்சிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரிநிதித்துவம் வழங்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், சிறுபான்மையினருக்கு பிரநிதித்துவம் அளிக்கவேண்டும் என்ற விதிகள் இருந்தாலும், 75 ஆண்டாக நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை