அரசியல்

Jagan Moorthy | AIADMK | EPS | எத்தனை தொகுதி? - ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் உடைத்து சொன்ன ஜெகன் மூர்த்தி

எத்தனை தொகுதி? - ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் உடைத்து சொன்ன ஜெகன் மூர்த்தி

thanthitv

அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு உள்ளது என, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு, ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5 தனித் தொகுதிகளை, குறிப்பாக கே.வி.குப்பம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளை வழங்கக் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் குளிர்சாதனப் பெட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது இல்லத்தரசிகளுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு