அரசியல்

"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

தந்தி டிவி

சென்னையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்