அரசியல்

"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - தீபா

கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.

தந்தி டிவி
கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தீபா பங்கேற்கிறார். இதற்காக கரூருக்கு சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்