அரசியல்

"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - தீபா

கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.

தந்தி டிவி
கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தீபா பங்கேற்கிறார். இதற்காக கரூருக்கு சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்