அரசியல்

"அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம்" - தீபா

கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது.

தந்தி டிவி
கரூரில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தீபா பங்கேற்கிறார். இதற்காக கரூருக்கு சென்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"