EPS | AIADMK | "தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத நிலை.. வேதனையா இருக்கு.." ஈபிஎஸ் காட்டம்
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சியினரின் கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்