அரசியல்

EPS | BJP | "RSS குரலாக EPS மாறி வருகிறார்" இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் ஆவேசம்

தந்தி டிவி

ஆர்.எஸ்.எஸ்- இன் குரலாக ஈ.பி.எஸ் மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கட்சிக்கு தேர்தலில் கூடுதலாக இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கேட்போம் என்றும், அதை அவரும் தோழமையின் கோரிக்கையாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்