அரசியல்

EPS | BJP | "RSS குரலாக EPS மாறி வருகிறார்" இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் ஆவேசம்

தந்தி டிவி

ஆர்.எஸ்.எஸ்- இன் குரலாக ஈ.பி.எஸ் மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் கட்சிக்கு தேர்தலில் கூடுதலாக இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கேட்போம் என்றும், அதை அவரும் தோழமையின் கோரிக்கையாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்