அரசியல்

ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி - புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி

கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.

தந்தி டிவி
கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் ஒளிரவிடப்பட்ட லேசர் வெளிச்சத்தில் பனிமலை மின்னியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பெருந்தொற்று காலத்தை மனிதத்தால் கடந்து வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்