அரசியல்

ஆல்ப்ஸ் பனி மலையில் இந்திய தேசிய கொடி - புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் மோடி

கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது.

தந்தி டிவி
கொரோனாவிக்கு எதிராக போராடி வரும் இந்தியர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் மூவர்ணக் கொடி லேசர் விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேல் ஒளிரவிடப்பட்ட லேசர் வெளிச்சத்தில் பனிமலை மின்னியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பெருந்தொற்று காலத்தை மனிதத்தால் கடந்து வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி