அரசியல்

திடீரென வகுப்ப​றை முழுவதும் பசுஞ்சாணத்தால் மெழுகிய கல்லூரி முதல்வர்

தந்தி டிவி

டெல்லியில், கல்லூரி வகுப்பறையை, கல்லூரி முதல்வர், பசுஞ்சாணம் கொண்டு மெழுகிய காட்சிகள் வெளியாகியுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் பிரத்யுஷ் வத்சலா என்பவர், வகுப்பறை சுவரை பசுஞ்சாணத்தால் மெழுகியுள்ளார்.

வெப்ப அழுத்தக் கட்டுப்பாடு பற்றி ஆசிரியர்கள் தலைமையில் நடைபெறும் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி என கல்லூரி முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், வகுப்பறையை பசுஞ்சாணத்தால் மெழுகிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்